Map Graph

கீழையூர் இரட்டைக் கோயில்கள்

தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்திலுள்ள இரட்டை சிவன் கோயில்கள்

கீழையூர் இரட்டைக் கோயில்கள் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தின் கீழையூர் புறநகர்ப் பகுதியில் ஒரே இடத்தில் அமைந்துள்ள இரு சிவன் கோயில்களாகும். கீழையூர், சோழ மன்னர்களின் சிற்றரசர்களாகிய பழுவேட்டரையர்களின் தலைநகரான பழுவூரின் ஒரு பகுதியாக அமையும்.

Read article
படிமம்:Keelaiyur_irattaikkovilkal1.jpgபடிமம்:Commons-logo-2.svg